காணவில்லை

ஸ்பெயினின் ஸாபியா பகுதிக்குத் தனியாக பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் மாது ஒருவரை ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை.
தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பதினான்கு வயது ஷான் சுரேஷ் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களைக் காவல்துறை கோருகிறது. எண் 9 செண்டுல் கிரசென்ட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.
மிச்சிகன்: ஆள்கடத்தல் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை அமெரிக்கக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிப்ரவரி 24ஆம் தேதி காலை காணாமல்போன இரண்டு பேர் ஒரு மணி நேர தேடல் நடவடிக்கைக்குப் பிறகு காவல்துறையினராலும் குர்கா படையினராலும் கண்டுபிடிக்கப்பட்டனர்.